Baskaran Kannan- கருத்துகள்

அவளுக்கு என்னை விட
அந்த காளையைதான் பிடிக்குமாம்:)

கற்பனையே கனிந்தது...

நன்றி...வேலு நாட்சியை,அவளொரு தமிழச்சி என்று பெருமையோடு சொல்லுவதை போலவே, ஒருத்தி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்...அது அதிக அன்பின் வெளிப்பாடே..

அருமையான விமர்சனம் மற்றும் கருத்து அன்பரே...மிக்க நன்றி

நன்றி அய்யா,தங்களின் கண்ணீர் அஞ்சலி கவிதை படித்தேன்,வார்த்தைகள் வலிக்க செய்தன....அருமையான வரிகள்...வாழ்த்துக்கள்...

நன்றி சகோதரி..
தங்களின் கண்ணீர் அஞ்சலி கவிதையும் மிக அருமை ....

விரட்ட வேண்டிய அவசியம் இல்லை...இங்கேதான் இருக்கிறேன்

அப்படி அல்ல அய்யா...கவிதைகள் எழுதி பல நாள் ஆகிறது...அதனால்தான்..தாங்கள் நலமா?


Baskaran Kannan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே