தமிழ் பித்தன் தேவ்- கருத்துகள்

இன்றைய காலத்தில்
ஏமாற்றி வாழத் தெரிந்தவன்
பணக்கார மனிதன்
ஏமாறி போய் வாழ்பவன்
ஏழை மனிதன்
இரண்டினையும் செய்பவன்
அப்பாவி(களின்) மனிதன்

நெருப்பு தொட்டால் சுடும் .. .இதில் சுடும் என்பதை எப்படி விளக்க முடியும் அதைப் போல் தான்
உணர்வு என்பதை உணர்ந்தால் மட்டுமே உணர முடியும்.., (அதை எழுத்துக்களால் விவரிக்கத் தெரியவில்லை எனக்கு...)

காதல் அன்பின் வெளிபாடு எனில்
எல்லோர் மீதும் வரும்,
அதே காதல் காமத்தின் ஈர்ப்பு எனில் அது தகாத காதல்...
காதல் காமத்தின் நாகரீகப் பெயராகி விட்டது...


தமிழ் பித்தன் தேவ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே