கிறுக்கன்- கருத்துகள்

அருமை...உங்களை பற்றிய கவிதையா தோழியே. .

நன்றி தோழா...
மிக்க நன்றி பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழா 🙏🙏

நன்றி தோழியே....தங்களின் ஆதரவுக்கு என்றும் எனது நன்றி...

நன்றி தோழியே...தங்களின் ஆதரவுக்கு...தங்களை போன்ற நல்ல உள்ளங்களின் ஊக்குவிப்பே என் எழுத்தின் மை....தங்கள் நட்பு கிடைத்து மிக்க மகிழ்ச்சி..

உண்மைதான்....இருந்தும் எல்லாம் சிவனுள் அடக்கம் என்றே புராணங்களில் படித்த நியா பகம்

வாழ்த்துக்கள்...உச்சம் தொட

அர்த்தமுள்ள வரிகள்...

நன்றி தோழியே தங்களின் ஊக்குவிப்புகு 🙏🙏

மிக்க நன்றி தோழமையே....

மிக்க நன்றி தோழி...உங்கள் ஆதரவுக்கு

சின்ன சின்ன வரிகளை கோர்த்து
தொடுத்த கவிதை மாலை
அருமை...அருமை..

அருமை தோழியே...தொடரட்டும் உங்களின் வரிகள்

மானிடராய் புவியில்
தோன்றியதும்
தொடரும் பயணம்..,
சேரும் இடம் மரணம்
என தெரிந்தும்
போடும் நாடகம்
எத்தனை எத்தனை கோணம் ..??!!

கொண்டுவந்ததும் .
எடுத்துசெல்வதும்
ஒன்றும் இல்லா இப்பயணத்தில்
நொடிப் பொழுதின் முடிவை
மறந்து போடும் ஆட்டம்
எத்தனை ..எத்தனை..??!!

நீ பெற்றவரும்
உன்னைப் பெற்றவரும் கூட
உன்னுடன் தொடரத
இப் பயணத்தில்
உண்மை இல்லா உறவுகளுக்காக
ஜாதி என்றும்
மதம் என்றும்
பிரித்து..பிரிந்து
கிடக்கும் சோகங்கள் தான்
எத்தனை .எத்தனை..??!!

ஓரணா கூட
உன்னுடன் வராத இப்பயணத்தில்
கோடிகள் சேர்க்க எண்ணி
சேர்த்த பணத்தை
எண்ணி ...எண்ணி...
தூய அன்பிற்கும்
தாய் பாசத்திற்கும் கூட
விலை பேசி
மனித நேயத்தைக் கொல்லும்
மிருகங்கள் தான்
எத்தனை ..எத்தனை..??!!

பயணம்
முடியும் இப்பயணம்
முடிவில்லா மரணம்
தொடரும் இப்பயணத்தில்
காணும் உயிரை
தன்னுயிராய் கொண்டால்,
உன் தோல் கொடுத்து
உன் இனத்தின் துயர் துடைத்தால்,
வேற்றுமை என்ற உணர் கொன்று
வறுமையும் கொன்றால் ..,
போதும் என்ற குணம் நீ கொண்டு
பொருள் உதவி நீ தந்தால்..

நிச்சயம் நீ மரணம்
வென்றிடுவாய்
உடலால் அல்ல உணர்வால்
என்றும் வாழ்த்திடும்
உன் ஜீவன்
இப்பயணத்தில் புவி மீது
என்றும்...என்றென்றும்
ஜீவன்✊✊


கிறுக்கன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே