இளங்கோவன்- கருத்துகள்

லாப நோக்கத்திற்காக வெளிநாடுகளுக்கு தயாரிப்பாளர்களே டிவிடி யை இந்தியாவில் திரையிடப்படும் தேதிக்கு முன்னரே கொடுத்துவிடுகின்றனர். இதிலிருந்தும் திருட்டு விசிடி தயாரிக்கப்படுகிறது. மேலும், தொழில் நுட்பங்கள் அதிக அளவில் வளர்ந்த இந்த நாட்களில் இது போன்ற குற்றங்கள் தடுக்க இயலாது. மலிவு விலை பொழுது போக்கு கிடைப்பதை தடைசெய்ய வேண்டும். அல்லாது விசிடி காண்பவர்களை குறை சொல்லுதல் கூடாது. கிடைக்க பெறுகிறது பார்க்கிறார்கள்.

சிகரெட்டை போலதானே இதுவும் விற்காவிட்டால் யாரும் புகைக்க போவதில்லை. விற்பதை தடைசெய்யும் வழிமுறையினை யோசிக்க வேண்டும். அல்லது விசிடியை அதிகாரபூர்வமாகவே சினிமாகாரர்கள் விற்க வேண்டும்.

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஒன்றும் விளங்கவில்லை. யாரின் வலியை பிழிந்து யார் எழுதி புகழ் அடைந்தார்கள் ? யாரின் குருதி எடுத்து யார் இங்கு எழுதினார்கள்.? ஒரு நபர் இங்கு பதிவுகள் பதியாமல் இருந்ததற்கும் இப்படி சாடுவதற்கும் என்ன அர்த்தம். அடிப்படையே இன்றி அர்த்தமற்ற புலம்பலாக இருக்கிறது இந்தபதிவு. சில நாள் ஒருவரின் பதிவு காணவில்லை எனில் அவரை தேடுவது என்பது இணைய வழி நட்பு எனும் வகையில் இணைய உலகில் சாத்தியமற்ற ஒன்று. குருட்டுத்தனமான தாக்குதல் தொடுக்கும் இந்த பதிவுக்கு என் கண்டனம்.

இந்துத்துவா வளர வேண்டுமென விரும்புவர்கள் இந்த கொலையை ஒரு காரணமாக காட்டுவது வெட்ககேடானது. யார் கொலை செய்தாலும், யார் கொலை செய்யப்பட்டாலும் தவறு தவறுதான். சுவாதி கொலை பற்றி ஊடகம் பேசாமலா இருக்கிறது. இரு தினமாக சென்சேஷனல் நியூஸ் இதுதானே ? யார் கண்டனம் தெரித்தாலும் தெரிவிக்காவிட்டாலும் உமக்கு என்ன பிரச்சினை? இந்துத்துவா மலர காரணம் தேடி அலையுறீரோ.? இந்துத்துவா வளர இந்த கொலையை நீராக்காதீர்.? பாவச் செயல் இது . மனிதனை மனிதனாய் பாருமப்பா.

பீகார்,குஜராத், மேற்கு வங்கம் போன்ற வட இந்திய அரசியலை உற்று நோக்குங்கள். ஜாதிகள் தீவிரமாகவே இருக்கும். தமிழரிடம் மட்டும் ஜாதி உள்ளதாக எண்ணவது தவறு.

கேள்வியில் விழி கொடுத்து பதில் அளித்த அனைவருக்கும் நன்றி.

உங்களுக்கு தமிழ் பிழை இல்லாமல் எழுத கற்று தர கேட்க வேண்டும்.

ஏமாற்றிய பின் அவன் எப்படி காதல் என்றாகுவான்.? துரோகி , எதிரி, மோசக்காரன், கெட்டவன் தானே.

போட்டோவில் தமிழச்சி தங்கபாண்டியன் தானே.

ஜாதி வளர்த்துவிடுவதும் அரசியல். ஒட்டுகளாக வாங்குவதும் அரசியலே.

நன்றி. தேர்தல் முடிவில் தெளிவு கிடைக்க காண்போம்.

வேறு நிலாக்கள் ? நிலா எப்படி பன்மையில் அழைக்கமுடியும். ?
சூரியனை எவ்வாறு சூரியன்கள் என அழைக்க முடியும். ?
இலக்கிய இலக்கணப் பிழையல்லவா ?

குறிப்பிட்ட நிகழ்வை பொறுத்தவரை, சீமானின் கோபம் சரியே.

தங்கத் தாரகை, புரட்சித் தலைவி. வீராணம் வீரமங்கை, ஈழத்தாய் ,அம்மா- செல்வி. ஜெ.ஜெயலலிதாவை போல.

கண்ணுக்கு மை அழகு,
பெண்ணுக்கு பெண்மை அழகு.

தங்கத் தாரகை, புரட்சித் தலைவி. வீராணம் வீரமங்கை, ஈழத்தாய் ,அம்மா- செல்வி. ஜெ.ஜெயலலிதாவை போல.

கருப்பனும் தமிழும் உங்களை மன்னிக்க நானும் வேண்டுகிறேன். எத்தனை பிழைகள் .!!!

அன்பருக்கு வணக்கம். கருத்துக்கு வாழ்த்துக்கு தவ நன்றி


இளங்கோவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே