த இருதயா- கருத்துகள்

வாழ்க்கையின் சாதாரனவற்றில்தானே சுவாரசியங்கள் ஒளிந்துகொள்கின்றன

அதனால் தான் கண்ணீருக்கு அத்தகைய மதிப்பு அருமை

உள்ளத்தின் ஏக்கம் ஒரு இரு வரிகளில் அருமை

நன்றிகள் சகோ ! கருத்து பிண்ணூட்டத்திலே கவி மழை பொழியு்்ம் உங்கள் திறமை வியக்க வைக்கிறது !

ஓடும் இரத்தநாளமது உடல் துளையின் வழியே எட்டி நின்று பார்க்கிறது ! இரத்தம் நாளங்களும் அவளை காண உ்டலின் துளைகளின் வழியே வந்து எட்டி நிட்று பார்க்கிறது ! என சில கற்பனக்களே ! வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஐயா !

மிக்க நன்றிகள்... அன்பிற்கும் வரவேற்பிற்கும்...

அன்பிற்கு நன்றிகள் சகோ.


த இருதயா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே