Jilla- கருத்துகள்

பாசம் வைப்பது தவறல்ல...
அதை தவறானவர் மேல்
வைப்பது தான் தவறு...!
*************************
வாழ்க்கை....
நீ யாருக்காக வாழ்கிறாயோ
அவர்களுக்காக சிலவற்றை
விட்டு கொடு.....!

யார் உனக்காக வாழ்கிறாறோ
அவர்களை யாருக்காகவும்
விட்டு கொடுக்காதே..... !!
*****************
சிலருக்கு உன்னை பிடிக்கும்
உனக்கு சிலரை பிடிக்கும்
ஆனால். .

உண்மையான அன்பு கிடைக்கும் போது தான்
உன்னையே உனக்கு பிடிக்கும். !
****************************
எது உண்மை எது பொய்
என்று புரிந்து கொண்டு திரும்பிப்
பார்ப்பதற்குள் கடந்துவிடுகிறது
காலம்
***************************

ஆசைக்கும் அன்புக்கும்
அடிமை ஆகாதே நிச்சயமாக
இரண்டுமே உன்னை ஒரு நாள்
காயப்படுதிவிடும ்.
*********************************
உரிமை இல்லாத உறவும்
உன்மை இல்லாத அன்பும்
என்றும் நிரந்தரம் இல்லை.......!
**************************
நாம் வைக்கும்
அன்பு எப்போது குறைகிறதோ அப்போது அவரின்
சிறு பிழைகள் கூட பெரும் குற்றமாக
தெரியும்..!!!

உண்மையான கருத்துகள்
தோழி

அதை பற்றி நீங்கள் கவலை படவே கூடாது
இது என்னுடைய பாலிசி

நன்றாக குறின்றிர்கள்
தொழி

அம்மா என்பவள் முதல் கடவுள்

நல்ல கதை
அன்றாட வாழகில் நடக்கும் ஒரு உண்மை சம்பவம்.
நன்றி
சௌமியா

சூப்பர் ஸ்டோரி
இட்ஸ் ஹப்பெநிங் இன் ஆல் ஔர் லைப்


Jilla கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே