மாஅரங்கநாதன்- கருத்துகள்

நன்றி அய்யா, தங்கள் பாராட்டு என்னை மேலும் ஊக்குவிக்கும்.

பாசம்
பறவைகள் பாசம்
சிறகுகள் முளைத்து
பறக்கும்வரை!
உறவுகள் பாசம்
கேட்கும் போதெலாம்
உதவும்வரை!

மா.அரங்கநாதன்

எழுத்து.காமில் கவிதைகளை எப்படி பதிவிடுவது?
தெரிந்தவர்கள் தெரிவிக்கவும். நன்றி.
மா.அரங்கநாதன்


மாஅரங்கநாதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே