M Unnikrishnan- கருத்துகள்

புன்+ செய் என்பது தான்சரி

சுகமான கவிதை. அருமை. எழுத்துக்கு தலை வணங்குகிறேன்.

இரு நண்பர்களின் இணைய முடியாத சோகம், ஆழ்மனதின் நீங்கா வடு, மாற்றம் வரும், மாற்றம் ஒன்றே மாறாது. ரஜினியும் கமலும் அன்புடன் முடிவெடுத்து பிரிந்தார்கள். இமயத்தை தொட்டார்கள். வைரமுத்து அவர்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று தெரியாது. ஆனால், நான் நம்புகிறேன் கடவுள் உங்களை பிரித்திருக்கிறான் - உயர்த்தியிருக்கிறான்.


M Unnikrishnan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே