மதனகோபால்- கருத்துகள்

மிக்க மகிழ்ச்சி... உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

மன்னிகவும்...

சரியாகப் புரிந்தேன்...

கூட்டோடு - திருத்திக் கொள்கிறேன்...

மாய்குதடி - மாய்த்துக் கொள்ளுதல்...

கூடுடோடு கூடி வந்து
தேனீக்கள் மொய்க்குதடி
- "மொய்க்குதடி" என்று எழுதி உள்ளேன்...

"மாய்குதடி" அல்லவே...

நன்றி!

பிழைகளைக் குறிப்பிடுங்கள்...திருத்திக் கொள்கிறேன்...

தமிழில் எழுதி பல காலம் ஆயிற்று...

நன்றி!
ஆகாயத் தாமரையடி - நான் நிலாவை குறிப்பிட்டு எழுதினேன்...

நன்றி!

ஏழு சுவரங்கள் என்று தானே சொல்லுவோம்... சுவரம் என்பது சரி தான்...

மோதிப் - சரி தான். திருத்திக் கொள்கிறேன்...நன்றி

காலாட், யானை, குதிரை, தேர், விமானம், கப்பல் - 6 படைகள்...முருகனுக்கு 6 படைகள்...அவள் ஏழாம் படை...கவிதையின் ரசனைக்காக...


மதனகோபால் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே