ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி- கருத்துகள்

நண்பரே.... தங்களின் அணைத்து கருத்துக்களுக்கும் நன்றி.... தவறாமல் என் எழுத்துக்களுக்கு ஊக்கு விக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... தங்களின் மனதின் வெளிப்பாடு என்னை மீண்டும் மீண்டும் எழுத உதவுகின்றன.... மீண்டும் நன்றி...

தோழரே... நன்றி... வாழ்க்கை சொப்பனத்தில் முடிவதில்லை
சில நல்ல சொப்பனங்களையும் ரசிக்கலாம் என்பதுதான் எனது எண்ணம்...

மிகவும் நன்றாய் எழுதி உள்ளீர்கள்.... நன்று... நன்று...

அற்புதம்..... மனம் நிறைந்தது.... பெண்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும்... இது கட்டாயம் எங்கும் பரவ வேண்டிய ஒரு சிறப்பான கருத்து... இதை நான் வரவிருக்கும் புத்தகத்தில் எழுதி உள்ளேன்... தெள்ளத் தெளிவாய் எழுதி உள்ளீர்கள்... மேலும் மேலும் எழுதுங்கள்.... வாழ்த்துக்கள் ...

தோழரே... உங்களின் ஊக்குவிப்பு எனக்கு ஒரு சிறந்த பலத்தை அளிக்கின்றது.... நன்றி ... நன்றி..... தங்களின் கருத்துக்கள் என் நெஞ்சிற்கு இதமாய் இருக்கின்றன

...

சிரிப்பில் எத்தனை வகைகள்... ஒவ்வொன்றாய் விளக்கிய விதம் நன்று...

அற்புதமான சிந்தனை.... தெளிவான கவிதை... வாழ்த்துக்கள்..

அருமையான முத்துக்கள்..... நன்றிகள் பல... மனதிற்கு நிறைவும், தெளிவும் கொடுக்கும் சிந்தனைகள்...

அற்புதமான விளக்கம்... தெளிவாய் குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லப்பட்டுள்ளது... அருமை... நன்றி..

நன்றிகள் பல... அனைவரின் ஊக்கம் எனது பலம்.....

அருமையான எண்ணங்கள் ... இன்றைய கால கட்டத்திற்கு தேவையான தகவல்கள் .... உணர்ந்து செயல் படுவோம்.... விலை நிலங்களை காத்திடுவோம்...

அருமையான சிந்தனை.... அறியவைத்த தத்துவம் அற்புதம்...

நன்றி.... பாரட்டுதலில் எளிமை எனினும் இனிமை...

அ .நான் விரும்பி படிக்கும், எழுதும் கவிதைகள் -- புது கவிதை, திரை பாடல்கள்...

இ. எத்தனை வலை தளங்கள் வந்தாலும் ஒரு புத்தக வடிவில் நம் படைப்பை பார்க்கும் இன்பம் அலாதி என்பது என் எண்ணம்...

பாராட்டுக்கள், மேலும் பிரபலம் எல்லாம் உண்மைதான்... எனக்கு விருப்பம் உண்டு... எனக்கு தெரிந்தவர்கள், என் நலனில் அக்கறை உள்ளவர்கள், நண்பர்கள் என அவர்கள் முன் என் படைப்பை புத்தகமாக வெளியிடுவதில் இன்பம்... பாராட்டுக்கள் கை தட்டல்கள் ஒரு மனிதனுக்க்கு ஊக்கம் தருபவை... அவற்றை வேண்டாம் என்று நான் சொல்ல விரும்பவில்லை...

இதனால் பொருள் ஈட்டுகிறோம் அது முக்கியமில்லை.. ஆனால் எனது எழுத்துக்கள் மக்கள் மனதில் அவர்கள் பார்வைக்கு செல்ல வேண்டும் என்பதில் ஆவல் அதிகம்...இதில் தவறேதும் இல்லை என்பது எனது வாதம்...

நன்றி

விமர்சிப்பதிலும் கவி நயத்தோடு சொல்லும் தங்கள் திறமையை பாராட்ட விரும்புகிறேன்...... நன்றி..

மிகத்தெளிவான சிந்தனை.... மனதை தொடும் எண்ணங்கள் .... எளிமையான விளக்கம்.... சுருக்கமாகவும், அழுத்தமாகவும் விளக்கியது சிறப்பு...

மிகவும் அருமை.... நன்றி தங்களின் சமர்பனத்திற்கு.... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..... முற்றிலும் உண்மை....அற்புதமான சிந்தனை...இருப்பினும் ஒரு குறை எனக்கு.... மனைவி மட்டும் இருந்தால் வாழ்க்கை இனிக்காது.... எல்லோருடனும் இன்புற்று வாழ்வதே வாழ்க்கை ...... நன்றி நன்றி


ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே