Parthiban B- கருத்துகள்

மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் விதத்தை மிக அருமையாக கவி நயத்துடன் கூறி உள்ளிர்கள் என் அருமை தோழரே...

உங்கள் ஆசி எப்பொழுதும் வேண்டும் அய்யா...

உங்கள் ஆதரவு எப்பொழுதும் வேண்டும்...

வேளாங்கண்ணி மாதா ஆசியாக எண்ணுகிறான்....

உங்கள் ஆசி என்றும் வேண்டும்...

உந்தன் ஆதரவுக்கு எந்தன் நன்றி தோழா....

நன்றி எந்தன் அருமை தோழி சுசானாவுக்கு...

பெண்களுக்கு இறைவன் கொடுத்த வரபிரசாதம்தான் அவர்களின் இரு விழிகள்...

என்னவென்று சொல்வது தோழா எந்தன் தமிழின் சிறப்பை சொல்லவா அல்ல உந்தன் கவி நயத்தை சொல்லவா...

தோழா உன்னில் இருப்பது தமிழ் உன்னை வளர்ப்பது தமிழ் உந்தன் காதலை சேர்க்கும் எந்தன் தமிழ் அதற்கு என் வாழ்த்துகள்.....


Parthiban B கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே