RPஓம் 8056156496- கருத்துகள்

முதலில் ஒரு பெண் என்பவள் தனது தேஹம் மட்டுமே தான் என்பதை மறக்க வேண்டும் .கயவர்கள் தேஹத்தை தீண்டியதும் அவள் பலம் குறைந்து பலகீனமாகிவிடுகிறாள்.இதே பெண்கள் ஆவலுடன் சண்டைக்கு நிற்கட்டும் பயமிருக்காது அவளும் சண்டையிடுவாள்.இந்த பால் உணர்ச்சி அவளது சக்தியை குறைத்து விடுகிறது.கயவர்கள் தீண்டும்போது தான் மஹா ஷக்தி காளியின் அவதாரம் என்று எண்ணட்டும் புலியை முறத்தால் துரத்தி அடித்த தமிழச்சியின் வீரம் பொங்கும்.

உடம்பு பெருத்து அழகா கச்சிதம சும்மா கின்னுனு இருக்க

1.அரைகீரையை பச்சை பயறுஎள்ளு,சிரிது வெந்தயம்,துவரம்பருப்புட சேர்த்து வேகவைத்து நெய் விட்டு தாளித்து 48 நாட்கள் சாப்பிடவும்,இரவு 5 பாதாம் பருப்பும் 1 டம்ளர் பாலும் சாப்பிடவும்

2.இரவு ஊறவைத்த கொண்டைகடலையை காலையில் வெறும்வயிற்றில் பத்துகடலைபோல் சாப்பிடவும்.இரவு உறங்கும்போது இளம்சுடான பாலில் தேன் கலந்துகுடிக்கவும்

3.தினமும் வாழை பழமும் பாலும் இரவில் சாப்பிடுங்க

4.பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

5.சிகரெட் புகைப்பதை விட்டு விட்டால் உடல் எடை கூடும். இது பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் நடத்தி வந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
- அன்புடன் R.P.ஓம் 8056156496 ஓம் பாசிடிவ் யோகா சென்டர்


RPஓம் 8056156496 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே