ரேவதி- கருத்துகள்

உங்கள் பாராட்டு என்னை ஊக்குவிக்கிறது தோழி... என் நன்றிகள் உமக்கு...

தங்க சிலை ஒன்று காலில் கொலுசு கட்டி ஒடுவதைக் கண்டாயா

அதோ அதோ அவள் பாதத்தில் இருந்து அந்த கொலுசின் ஓசைகள் சிதறிப் போவதைக் கேட்டாயா

என் கர்பத்தில் வளர்ந்த வெண்ணிலவு பூமியில் தரையிறங்க

அவளை அள்ளி எடுத்து வானத்தில் நிறுத்துகையில் "அம்மா" என்றாளே மழலையில் முதன் முதலாய்

அவள் அழகா அவள் மழலை அழகா மழலையில் மலர்ந்த தமிழ் அழகா
எதை அழகு என்பேன்


ரேவதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே