SURESH- கருத்துகள்

உயிரானவளே...
உன்னுடன் நான் பேசி சிரிக்கும் ஒவ்வொரு நாளும்... 
எனக்குள் கோடி இன்பங்கள்.. 
கைபேசியை வைக்கிறேன் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்...
இன்னும் சிறிது நேரம் 
பேச நினைக்குதடி என் உள்ளம்... 
வைக்க மனமில்லாமல் 
வைக்கிறேன்... 
அடுத்த நொடியே 
என் கைபேசியில் இருக்கும் உன் புகைப்படங்களை
பார்த்து கொண்டே 
இருக்கிறேன் கண் இமைக்காமல்... 
நீயோ ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டாய்..
மீண்டும் உன்னிடம் நான் 
எப்போது பேசுவேனென்று தவிக்குதடி என் இதயம்... 
உயிரானவளே 
ஏங்குகிறேன் உன் நினைவில்.....
...சுரேஷ்...


SURESH கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே