Sajipriya- கருத்துகள்
Sajipriya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]
ஆமை புகுந்த வீடு விளங்காது ..ஆம் உண்மையில் இங்கு 'ஆமை ' என்பது தீண்டாமை , இயலாமை , பொறமை இதில் எந்த ஆமை வந்தாலும் விளங்காது. ஏனெனில் இந்த ஆமைகள் மிகவும் கொடியவைகள்.
இல்லை பல பொருள் தரும் ஒரு வரி தான் கவிதை .............ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒரு வரி தான் கவிதை ..மனதால் உணர்ந்தால் மட்டுமே அது கவிதையாகும் உணராதவர்களுக்கு வெறும் வரிகளாகவே காட்சியளிக்கும்....!