Sajipriya- கருத்துகள்

ஆமை புகுந்த வீடு விளங்காது ..ஆம் உண்மையில் இங்கு 'ஆமை ' என்பது தீண்டாமை , இயலாமை , பொறமை இதில் எந்த ஆமை வந்தாலும் விளங்காது. ஏனெனில் இந்த ஆமைகள் மிகவும் கொடியவைகள்.

இல்லை பல பொருள் தரும் ஒரு வரி தான் கவிதை .............ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒரு வரி தான் கவிதை ..மனதால் உணர்ந்தால் மட்டுமே அது கவிதையாகும் உணராதவர்களுக்கு வெறும் வரிகளாகவே காட்சியளிக்கும்....!


Sajipriya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே