Sana- கருத்துகள்

கண்ணுக்குள் பதிவான
கலையாத ஓவியமாய் நீ!
நிஜமாய் நின்றால்
நிழல் பதிந்த கண்கள்
விழிக்கின்றன வியந்து ....

உங்களிடம் இருந்துதானிருக்கும்..

சந்தித்தபின் சத்தம் varavillaiyo

ஆழமான சோகத்தை வெளிப்படுத்தும் அருமையான வார்த்தைப்பிரயோகம்

காதல் கனிந்திட வைக்கும்...

அருமையான வரிகள்.....

உணர்வுகளை உரைத்த உண்மை varigal

எதையும் ரசனை உள்ளதை ஆக்கும் காதல்

ஆயிரம் வலிகள் இருந்தாலும் நேரில் காணும்போது என்ன தோணும்?தங்கள் கருத்துக்களுக்கு நன்றி தோழரே

உங்கள் வாழ்த்துகள் என்னை ஊக்கப்படுத்துகிறன. நன்றி தோழரே

தங்கள் கருத்துக்களுக்கு மிக்க nandri

மறு பிறவியில் கூட அவள் நினைவு..அருமை

மனம் விரும்பும் தேவதை அல்லவா..!

அன்னை என்றாலே தியாக உள்ளம் தானே..,! நன்று...!

நட்பை உணர்ந்த வரிகள்.அழகு


Sana கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே