Sundarivenkat- கருத்துகள்

ஒரு செயலை தன்னால் செய்ய முடியாது என்று தெரிந்தும் தன்னால் மட்டும் தான் அந்த செயலை செய்ய முடியும் என்று வீண் விளம்பரம் செய்பவனைத்தான் வெத்து வேட்டு என்போம்

காதலுக்கு மன அழகு மிக முக்கியம்

ஆனந்த யாழை மீட்டுகிறாயே என்னும் பாடலின் வாயிலாக பெண்ணை பெற்ற அனைத்து தந்தைமார்களையும் பெருமை பட செய்த அற்புத கவிஞர் அவர்.

சொல்வது சரியா ? தவறா?


Sundarivenkat கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே