- கருத்துகள்
கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [50]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]
உண்மை அய்யா..
ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கி
விட்டது.
உண்மையில் நன்கு எழுதப்பட்ட சட்டம்
நம்முடையது.. நடைமுறை படுத்துவதில் தான் தாமதம் ஆகிறது.
அமெரிக்காவில் சட்டம் தன்னிச்சையாக செயல்படுகிறது..
நம் நாட்டில் பெயரளவில் மட்டுமே..
நல்ல ஆட்சியாளர்கள் வந்தால் மட்டுமே நல்ல அதிகாரிகள் பணிபுரிய முடியும்.
நல்ல அரசு அதிகாரிகள் மக்கள் பணி செய்ய முடியாமல் பதவியிலிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஆண்டில் பணி விலகல் செய்துள்ளனர்...
குடிமையியல் தேர்வுகள் எழுத ஆர்வம்
குன்றி போகிறது இளைய சமுதாயத்தினரிடையே.
சட்டம் இயற்றும் ஆட்சியாளர்கள் சட்டத்தை பாதுகாக்க வேண்டும்..
பாதுகாவலனே கொன்றால் என் செய்வது..
மக்கள் சிந்திக்க வேண்டும்..
நல்ல கவிதை அய்யா..
இனிமை வரிகள்
இனிமையான வரிகள்
அருமை வரிகள்!!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம்
பழைய பொய்யடா!