வடிவேல் அயோத்தி- கருத்துகள்

இந்த நகைச்சுவைக்கும் உங்கள் கருத்துக்கும் உள்ள சம்பந்தம் என்ன?
புரியவில்லை .என்னை மன்னித்துவிடுங்கள !

நான் லஞ்சம் கொடுத்தால்
திருப்பி உங்கள உள்ள சிறையில் போட்டாலும் போடுவார்கள்!!!

இதெப்படி
---------------
லஞ்சம் வாங்கினேன்,சிறையில்
அடைத்தார்கள்.
லஞ்சம் கொடுத்தேன்,வெளியில்
விட்டார்கள் சூப்பர்


இயந்திர வாழ்க்கையில் இதயமில்லாமல் சிலர்!!
இவர்கள் இதயத்தோடு வாழும் இயந்திரம் போல!!

ஊருக்கு உபதேசம் உரைக்கின்றேன் நான்.
உள்ளுக்குள் அனைவரும் இப்படி தான் .!!
கஷ்டம் தான்!!!

அருமை !!! வலியும் வேதனையும் பதிவு செய்யப்படிருக்கு !!! இது கருப்பனுக்கும் பொருந்தும் கவிதை !!!
என்னக்கு பிடித்த வரி "" மூக்குறிஞ்சி அழுதுடுச்சி"""...இந்த வரி நிஜத்திற்கு கொண்டு செல்கிறது!!! வலிமை அதிகம் உங்கள் எழுத்துக்கு !!!
முயற்சி எடுத்தல் யாவரும் அறியும் கவிஞன் ஆகலாம்!! கவிதையின் எளிமை தான் பலம்!!! கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்!!! இதுதான் சமுதாய
மாற்றத்தை உண்டு பண்ணும் ...

இது கவிதை இல்லை எனகிறிரா??


வடிவேல் அயோத்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே