அரவிந்த்- கருத்துகள்

சீரிய வரிகளை என் சிந்தையில் புகுத்தியமைக்கு நன்றி.

வலிகளே நல்ல வரிகளை தருகின்றன. அந்த வகையில் இதுவும் ஒன்று.

துல்லிமான வரிகளில் துயரை சொல்லிவிட்டீர்கள். அருமை தோழா

காதலன் காதலி என்ற அழகு கவிதை அளித்தீர் நீர்.அருமை.

இரசனைகள் பலவிதம். உம்முடையது ஒரு விதம். அருமை.

விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு விடிவு பிறக்க இவ்வாண்டு வழி செய்யட்டும்.

நன்றி சகோ. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

நன்றி சகோ. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

அன்னைகளுக்கு நீர் அளித்த அறு விருந்தை படித்தது ஒரு சுவையான விருந்தாக அமைந்தது எனக்கு.

எழுதுகோலுக்கான எழுத்துகளுக்கு வாழ்த்துக்கள்


அரவிந்த் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே