boobathi kannathasan- கருத்துகள்

தவறு என்று ஒரே வார்த்தையில் சொல்ல முடியவில்லை....இதன் முழு விளைவை அறியும்போது அவர்களுடைய வாழ்க்கை கையில் இல்லை...!!!

காதல் நோய்க்கு மருந்து இருப்பதாக தெரியவில்லையே

அவளைத்தான் நித்தமும் சித்தமாய் எண்ணி பாடுகின்றேன்

கருத்துக்கு நன்றி தோழியே!!

சமையலில் உங்கள் பங்கும் வேண்டுமே!!!

கண்டிப்பா செய்து கொள்ளலாம் அதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை!!!

இந்த உலகம் படைப்பின் நோக்கத்தை தாண்டி மனிதநேயத்தை மீறி சென்றுகொண்டு இருகின்றது அதனால்தான் இத்தனை கொடுமைகள் இந்த யுகம் மாரினாளுமிந்த உலகம் மாறாது மனிதனே நீ மாறு இந்த உலகம் மாறும்...!!

என் தந்தை கண்ணதாசன் மீது அன்பிமானம் கொண்டவர் அதனால் இப்பெயரை எனக்கு வைத்தார்...பெயர் காரணமாக கண்ணதாசன் பற்றி அறிய அவர் புத்தகங்களை படித்தேன் அவருக்கே அடிமையானேன்.....!!

நல்ல கவிதை....தங்கள் கவிதைகளில் காதல் சோகம் அதிகமாய் இருப்பதுபோல் அறிகின்றேன்


boobathi kannathasan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே