எழில்- கருத்துகள்

கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி அன்பரே. உலக நடப்புகளை வாழ்க்கை போராட்டங்களை இன்பங்களை துன்பங்களை துயரங்களை என அனைத்தையும் உணரும் போது உணர்வில்லாத மரமாய் மனம் விறைந்து போகும் ...அந்த நொடியில் ஒரு தனிமை ஏற்படும் அல்லவ... அதை வர்ணிக்க முயன்றேன்..

போராடி உழைக்கும் வரையே வாழ்க்கை! அருமையான கவிதை. அற்புதமான கருத்து. 😊


எழில் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே