dharmaraj.R- கருத்துகள்

காதல் ஆழத்தை உணர வைக்கும் வரிகள் .....

காதல் உள்ளங்களை விடுவதில்லை தோழா

வாழும் வரை என்று சொன்னால் அந்த காதல் அவனை வாழத் தூண்டுகிரது ..என்று பொருள் ...அனால் சாகும் வரை என்று சொன்னால் அந்த காதல் வலிகிறது...என்று அர்த்தம்

வாழும் வரை என்று சொன்னால் அந்த காதல் அவனை வாழத் தூண்டுகிரது ..என்று பொருள் ...அனால் சாகும் வரை என்று சொன்னால் அந்த காதல் வலிகிறது...என்று அர்த்தம்

நன்று ...அனால் சிலர் இன்று தாயையே செருப்பாக தான் மதிக்கிறார்

நான் உங்கள் பாடல்களின் ஒரு பெரிய ரசிகன் ....வார்த்தை ஜாலம் மட்டும் கவிதை அல்ல ..உணர்ச்சியும் தான் என்று புரிய வைத்தவர்..நீங்கள் தான்....நட்பு பற்றி உங்களிடமிருந்து சில வரிகள் எதிர்பார்கிறேன்...

sema touchinga ah iruku boss ...last 2 lines dha ..knjo nalla ila

நல்ல தமிழ் வார்த்தைகள்....நன்று

epudi ela yosikranga parya ....

சூப்பர் பாஸ் ..ஆனால்..தமிழா type பனிருந்த easya இருந்திருக்கும்


dharmaraj.R கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே