கனித்தோட்டம் ரமேஷ்- கருத்துகள்

காதல் கவிதைகள் என்ற பெயரில் வரும் கவிதைகள் பலவும் மிகச் சாதாரணமாக உள்ளன.

வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் மகிழ்ச்சியானவை ----
இது போன்ற பாடல்களை படிக்கும்போது!

என் மனமார்ந்த நன்றிகள் , நண்பரே!

"மூங்கில் முளைப்பதற்கு
முன்னதாகவே பிறந்திருந்தது
நாம் புல்லாங்குழல் செய்வோம்
என்று அறிந்திராத காற்று."
அருமையான வரிகள்! பாராட்டுக்கள் !

"காற்றுக்கும் உயிர் கொடுத்த சுவாசங்கள் "- அருமை ! ரசித்தேன் !

நல்ல கதையும் நடையும். ஒரு ஆலோசனை - மகரந்தனுக்கும் அவனது அக்காவுக்கும் நடக்கும் உரையாடல்களை " அய்யர் வீட்டு நடையிலேயே" எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

மிக அழகு! கருத்தை ரசித்தேன் ! வாழ்த்துக்கள்.

படித்துப் பாராட்டியதற்கு நன்றி!

வாழ்த்துக்களுக்கு நன்றி, நண்பரே!

சிந்திக்க வைக்கும் பதிவு. நன்றி.

பக்தி மனம் தவழும் பாடலுக்குப் பாராட்டுக்கள்.


கனித்தோட்டம் ரமேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே