முகருணாசபா ரெத்தினம்- கருத்துகள்

ஆறு வகைப்படும்.
௧.வன் தொடர்
௨.மென் தொடர்
௩. இடைத் தொடர்
௪.உயிர்த் தொடர்
௫.நெடில் தொடர்
௬.ஆய்த தொடர்

உண்மைவரிகள் உயர்ந்தால் இனிக்கும்......

உண்மைவரிகள் உயர்ந்தால் இனிக்கும்.....

கொம்பும் தேனும் கொதிக்கும்
கொக்கோரோக்கோ கோழி கொக்கரிக்கும்
ஆதவன் தோன்ற
விழுந்த என் காலை
குழலி கோபம்கோண்டு
உறையுமோ என் கண்ணீர் மாலை _ உம் கோவம் அருமை தோழி


உலகின் முதல் மொழி தமிழ்
உலகின் முதல் தீவிரவாதம் பசி
உலகின் முதல் சொல் அம்மா
உலகின் முதல் தலைவன் தந்தை
உலகின் முதல் தாகம் பாசம்
பாசம் என்று வேசமாகி
விஷமாகி இன்று நாசமாகியது


முகருணாசபா ரெத்தினம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே