krishnamoorthys- கருத்துகள்
krishnamoorthys கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]
அற்புதம் .ஆனால் இதன் பூடகமான உள்ளர்த்தம் தானாக சிரிக்க வைக்கிறது.உங்கள் பார்வைக்கு நன்றி.
உங்கள் பார்வை எனக்கு உற்சாகம் அளிக்கிறது.மிக்க நன்றி .
சொல்லிடங்கா சுகம் இயற்கை அதன் வழி விரும்ப அது நம்மை சுவீகரித்துக் கொள்ளும் அற்புதம்
ஆழ்ந்த சுமை இறக்கி வைக்க தருணமும் இடமும் அதுதான் .ஆனால் முதலில் கொந்தளிக்கும் .பிறகு அதன் பெருத்த அமைதி நம்மை கடசி வரைக் காப்பாற்றும்
பீர்பால் போன்ற அறிவு சார்ந்து சிந்திக்கும் மக்களைப்பேசும் நீங்கள் குறையில்லாதவராகத்தான் இருக்க வேண்டும்
ஆதங்கம் கொப்பளிக்கும் மனப்பதிவு
அற்புதம் .அருவி போல வார்த்தைகள் ஊரவலம் வருகிறதே .
அற்புதம்.
அற்புதம் .பொறாமையை ஏற்படுத்தும் அருவியெனெ கொட்டும் வார்த்தைகள் தெறிக்கும் அர்த்தங்கள்.
.
அற்புதம்
அழகு
எல்லோரும் ஒரே மாதிரியாய்
மார்கழி மாத நாயாகவே
தெரிகிறார்கள்!!
எனக்கு இந்த வரிகளில் அதில் ”எல்லோரும்” என்ற வார்த்தை வலிக்கச் செய்கிறது
தனி மௌனம் நான்!! - அற்புதமாகக் குதித்த வரிகள் .
பொதுவாய் பழகியவர்களுக்கு கெமிஸ்ட்ரி( வேதியல் )பண்பு ஒத்துப் போவதாக சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் வேதியலே காதலாக மலர்வது அழகு
நன்றாக இருக்கிறது .
நன்றி நண்பரே .
எழுதும்போது உணராத பல வார்த்தைகள் நீங்கள் குறிப்பிடும்போது உணர்கிறேன் .நன்றி
நன்றி