குமாரகுலசிங்கம் குயின்சன்- கருத்துகள்

இன்னும் நீங்கள் எதிர் பார்த்த விடை கிடைக்கவிட்டால் மேலும் கேள்விகளை தொடுக்கலாம் நன்றி

பெண்ணானவள் இன்று சமூகத்தில் ஆணுக்கு நிகரானவளாக தான் காணப்படுகின்றாள் எனவே அவளுக்கு ஆண்களை பற்றியும் தெரியும் பெண்களை பற்றியும் தெரியும். அவளுக்கு கயவர்கள் ஆணைகளாக தான் இருக்க வேண்டும் என்று இல்லை சில பெண்களும் இருக்கலாம் . அப்படி ஆண்களால் காம இச்சையின் காரணமாக தாக்கப்படுவதாயின் அதற்கு தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்திலேயே அவள் தாக்கப்படுவாள் அப்படியாயின் ஏன் அவள் அவ்வாறான சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொள்ள வேண்டும் . அதாவது பெண் என்பவள் ஆடை ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் தகுந்த நேரத்திற்கு வீட்டுக்கு செல்லல் , அதிக ஆண் நண்பர்கள் மற்றும் தெரியாதவர்களின் பழக்கத்தை குறைத்தல் ஏற்கனவே குறிப்பிட்டது போல சில தீய நடத்தை கொண்ட பெண்களை இனம் கண்டு அவர்களிடம் இருந்து விலகுதல் , யாரும் அற்ற இடங்களில் தனிமையில் இருப்பதை தவிர்த்தல் , போதையில் இருக்கும் ஆடவர்களை கண்டால் அவ்விடத்தை விட்டு செல்லல் மற்றும் எப்பொழுதும் புதிய இடங்களுக்கு செல்லும் பொது வீட்டில் உள்ளவர்களை அல்லது நெருங்கிய நண்பர்களை அழைத்து செல்லுதல் என்பன மூலம் ஒரு பெண் தன்னை பாதுகாத்து கொள்ளலாம் .
(இன்னும் நீங்கள் எதிர் பார்த்த விடை கிடைக்கவிட்டால் மேலும் கேள்விகளை தொடுக்கலாம் நன்றி இப்படிக்கு குயின்சன் யாழ்ப்பாணம் )

உங்களது கவிதை மிகவும் நன்றாகவும் நியாஜம் ஆனதாகவும் உள்ளது...........................................


குமாரகுலசிங்கம் குயின்சன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே