LoVEshaNa- கருத்துகள்

புரிந்து இருந்தால் பிரிந்து இருக்க மாட்டாள்

தோழி அல்ல நண்பரே.. தோழன்

முன்னொரு நாளில் அவளை நேசித்தேன்
அவள் கொடுத்தது வலிகளை மட்டும் தான்

மிக்க நன்றி

அனுமதிக்கு நன்றி

அருமையான படைப்பு... பல கவிஞர்களின் ஏக்கத்தினை மிக அழகாக கூறி உள்ளீர்கள்..

தங்கள் அனுமதித்தல் தங்கள் படைப்பை facebook ல் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

இவற்றின் வற்றிய கரைகள் தான் மனிதன்
தனதென வாழ்பவை - ரசிக்க வைத்த வரிகள் இவை.

பிறப்பும் மறிப்பும்
இங்கு இயல்பாய் நிகழ்பவை - மறிப்பு என்பது மரிப்பு என்று அமைந்து இருந்தால் கவியின் கருத்து சிரப்பஹ இருந்து இருக்கும் என்று தோன்றுகிறது..


LoVEshaNa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே