mary poulien- கருத்துகள்

அருமை . உண்மையில் இதுதான் அனாதைகளின் நிலைமையோ?

தொடரட்டும் .

அன்பு என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் . நண்பரே .

இப்படியெல்லாம் இருத்தலே
நட்பு வயப்பட்டோருக்கு வியப்பாகும்
எனோட நட்பும் இபடிதான் . அழகா சொல்லி உள்ளீர்கள் .நன்றி . நட்பு என்ற ஒன்று இருந்தால் தங்கலகும் இப்படி ஒரு நட்பு அமைய vazuthukal

நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல . சபா இப்பவே கண்ண கட்டுதே

காதலுக்கு கண் தெரியாது என்று சொல்வதை நீங்கள் பொய் என்று சொல்ல வருகிர்கள்

நீங்க எல்லாம் எங்கிருந்து வரிங்க . anyway சூப்பர் ரசித்தேன்

என்ன கொடும சரவணா

இப்ப என்ன சொல்ல வரிங்க பாஸ்

உணர்ந்து எழுதியது போல் இருக்கு . நீங்கள் சொல்ல வில்லை என்றாலும் உலகத்தில் இப்படிதான் நடந்து கொண்டு இருக்கிறது . மொபைல் அனைத்தையும் கற்று தருகிறது .

உறவுகளுக்கு முடிவு என்றும் இல்லை


mary poulien கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே