முனைவர்கிபுஷ்பம்- கருத்துகள்

ஒருவர் எப்படி தன்னை பற்றி உயர்வாக தாழ்வாக நினைத்து , தயக்கம் காட்டம்மல் செயல்படுகிறார்கள் ,எவ்வாறு சுக துக்கங்களை கடக்கிறார்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை காட்டுவதாகும் .

மனித சுய மதிப்பீடு பற்றிய கருத்தை முன்வைத்து ஸெல்ப் இஸ்தீம் அண்ட் ஸெல்ப் அனாலிசிஸ் பற்றி கூறுவதாக நான் கருதுகிறேன் .

நான் எண்ணத்தில் மட்டுமே கவிதை அளிக்க முடிகிறது . எப்போது படைப்பின் வழி என் எழுத்துக்களை வழங்க முடியும்

மனித சுக துக்கங்களை காட்டுகிறது

தங்களிடம் உள்ள தகவல்களை அனுமதிஎன்றி பிறரிடம் சொல்லுவதால்

அறுந்து போன நினைவுகளில்
கடந்து போன கனவுகளைக் காணும் போது
களைவது தூக்கம் -கி . புஷ்பம்

நான் மிகவும் சந்தோசம் அடைகிறான் இதில் சேர்ந்ததற்கு . மிக்க நன்றி


முனைவர்கிபுஷ்பம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே