sankaranarayan- கருத்துகள்
sankaranarayan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]
நினைந்து இருப்பதே நன்று என தலைப்பு இருந்தால்
நன்றாக இருக்கும் ஏனெனில் இனி சேர்ந்து வாழ வழி கிடையாது
கவிதை அபாரம்
அருமையான கருத்துகளுக்குபாராட்டுகள்
தெரிவித்த அனைவருக்கும் பாராட்டுகள்
நீதி மரம் சந்தையில் என்பது சரியாக
இருக்குமா அன்பு நண்பரே
பெண்ணின் கண்ணீர் காரியம் முடியும்வரை
ஆணின் கண்ணீர் ஆயுள்வரை
கண்ணகி என எண்ணி தேவதாஸ்
ஆகி விடாதே நண்பா
அந்தி சாய்ந்த பின் காதல்
வார்த்தை எடுபடாது
என் கண்கள்
கலங்கியபோதெல்லாம்
கண்ணீர் வடித்தவளே.
.ஆயிரம் ஜென்மம்
எடுத்தாலும் நீயே..
என் அன்னையாக
அமையவேண்டும்
இதற்குமேல் அன்னையை
பாராட்ட வார்த்தை கிடையாது
நீங்கள் நீடுழி வாழ்க
நீயில்லாத ஆண்டுகள் எவ்வளவோ ?உனது நினைப்பால் வாழும் ஜீவன் --- புரிகிறது இதுதான் உன்னதஅன்பே ......
கண்களுக்கும் இதயத்திற்கும்
உள்ள ஒற்றுமை, எனக்கும் அவளுக்கும் இல்லை .......இதயத்தின் வலி..கருத்து அருமை.
அன்பு நண்பரே,
அமாவசையாக இருக்கும் என்னை பௌர்ணமி ஆக மாற்றுவது உங்களை
போன்றவர்களின் ஊக்குவிப்பாலேதான்
மிக்க நன்றி பாராட்டுக்கு