சந்தானலட்சுமி கதிரேசன்- கருத்துகள்

மிக நன்று ....அனைவர் வாழ்க்கையிலும் நடந்த உண்மையான நிகழ்வுகள் என்று எண்ணுகிறேன் ..

நீர் அன்பு எதிர்பார்க்கும் ஒருவரை கண்டவுடன் .....

எங்கே சமர்பிக்க ? போட்டிகள் லிங்கில் இந்த போட்டி இல்லையே ?
சமர்பிக்க சமர்பித்தவர் தயவ செய்து சொல்லவும் .........

முதல் முதலில் நான் வகுப்புக்கு போன நாள் . (" லாக்டோ கிங் என் ஆசிரியர் கொடுக்க ஓடி போனேன் அவரிடம்" :-) , ஆசிரியர் பெயர் மஸ்.ஸ்மித் ")

" ஆனா வாழ்க்கைல சில நேரத்துல, ஒருத்தருக்காக முட்டாள்தனமா இருக்கறதுனால சந்தோசம்தான் " -- மிக நல்ல வரி...

எப்போ சார் .... அடுத்த வாரம் ஆ?........

இன்று வெள்ளி ..... தொடர்... தொடருமா ?

இல்லாதவனுக்கும் இருகிரவனுக்கும் தோன்றவேண்டும்
அனைத்து ஜீவன்களுக்கும் இருக்கவேண்டும்

"கனவிலும் கால்கடுத்துவிட்டது " - வரி அருமை.....


சந்தானலட்சுமி கதிரேசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே