sirkazhi sabapathy- கருத்துகள்

இப்பொழுது, கவிதை பதிய முடிகிறதா? இணையம் சரியாக இயங்கினால், எந்த பிழையும் வராது. பதிவிட்டு சில நிமிடங்களில், உங்கள் கவிதை வெளிவந்துவிடும்.

உங்கள் சாதனை தொடரட்டும்!

சிறப்பு. எண்ணங்கள் இன்னும் பெருகட்டும்!

வாழ்க காந்தி தேசம்!!

கருத்திற்கு நன்றிகள்..

நன்றிகள் கல்பனா பாரதி அவர்களே!

வரவேண்டும் விரைவில்! நன்றி தோழமையே..

நன்றி, தமிழின் தோழி!

அந்தகாலக்காதல் வென்று நிற்கிறது இந்தக்கால தாத்தாக்களை!
முடியாதென்றால் எதுவுமே முடியாதுதான் அய்யா..

நன்றிகள், இனிய காலை வணக்கம்..

நன்றிகள் பழனி அய்யா..

இனிய காலை வணக்கம் தோழா!..


sirkazhi sabapathy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே