திருச்சி பிரவீன் லிரிக்ஸ்- கருத்துகள்

கடவுள் என்ற சொல்லுக்கு பொருள்
உதவி என்று நினைக்கிறேன்
உதவி செய்தால்
செய்தவனுக்கு நீ கடவுள்
உதவிகள் உள்ளவரை
கடவுளும் இருக்கிறான் என்றே
சொல்லவேன்
இப்படிக்கு
உங்கள் பிரவீன்

ப்ரோ இது சும்மா தடவை பாஸ் கு எழுதினேன் மீ facbook id ragavan thraiyur idhula poi paarunga my lyrics ellam evalo irukkunu

நீங்கள் எழுதுவது எல்லாம் கவிதை என்று சொல்ல தோன்றுகிறது
காரணம் உங்கள் வரிகளில் ஒரு கவிதை உயிர் வாழ்வதால்


திருச்சி பிரவீன் லிரிக்ஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே