வெண்ணிலாராஜ்- கருத்துகள்

எறும்புகள் அளவில் சிறியது தான்
ஒரு துளி இனிப்புக்காய் இமயம் வரை
நடக்க முடியும் என்று நம்புகிறது,

நம்பிக்கைக்கு சிறந்த உதாரணம்........

ஆணித்தரமான நம்பிக்கை அழகு தோழரே......

புதிய எண்ணம்......... வறட்சி நிலை மாறி நிலத்தையும் நீரையும் பாதுகாப்போம் வரவிருக்கும் புதிய தலைமுறைக்காக......
நன்றி தோழரே உங்கள் பதிவிற்கு..........

வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்...........

காதலின் உண்மையான வழியை உணர வைக்கிறது உங்கள் கவிதை அருமை............

வித்தியாசமான முயற்சி அண்ணா புகையை விட்டொழிய நீங்கள் சொன்ன முறை........
சிறப்பு வாழ்த்துகள்......... தொடருங்கள்........

புதிய சிந்தனை அருமை............

வாழ்த்துகள்; தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை எனக்கும் தர வேண்டும் தோழரே!!!!........


வெண்ணிலாராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே