vinoo- கருத்துகள்

அருமை...கையெழுத்து அழகு ...

என்னை பொறுத்தவரய்ல் ..மனிதனின் மனப்பான்மை மாறவேண்டும் .. ஜாதி என்பது ஒரு அடையாளமே ....இதை மையபடுத்தி வேற்றுமை காணும் நம் மனப்பான்மை மாரினாலே போதும்...யெல்லாம் நலம் பேறும் ..யார்க்கு என்ன பேறு என்ன ஜாதி இருந்தால் என்ன..எல்லாரும் சக மனிதர்கள் என்ன்று பார்க்கும் மனோபாவம் வந்தாலே போதும்...

படம் பார்த்து கவிதை சொல்லுவதா ,,,அருமை,,

நன்று ..ஆனால் இது கணவில மட்டுமே நடக்கும் என்பது உண்மை மற்றும் வேதனை..


vinoo கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே