zenith brabagaran- கருத்துகள்

இவர்கள் தான் என்று சுலபமாக கூறிவிட முடியாது. அப்படி இவர்கள்தான் என்றால் அது நிச்சயம் பொய் தான். ஏன் என்றால் ஆதாரம் கிடையாது. ஆண்களிடம் கேட்டால் சொல்லிவிடுவார்கள். ஒரு ஆண் தான் காதலித்ததை தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லுவான்.
ஆனால் ஒரு பெண் கண்டிப்பாக சொல்ல மாட்டாள். சொல்லவும் முடியாது. அது நம் சமுதாயத்தின் நிலைமை. தனிமையில் அமர்த்து திறந்த ஜன்னல் வழியாக வெட்ட வெளியை வெறித்து பார்ப்பதுடன் சரி...

நீங்கள் வறுமை என்று கூறி இருப்பது சரிதான், சரியான விளக்கம் என்னக்கு தேவை நண்பா!

சரியான பதில் தான் நண்பா, என்னும் எனக்கு விளக்கம் தேவை,

இதயம் கனக்கிறது என்றால் ஒரே காரணம், கவலைகள் மட்டும் தான், கண்டிப்பாக காதல் வந்தால் இதயம் இலகுவாகத்தான் தெரியும், இதயம் கனக்க காரணம் கவலைகள் மட்டும் தான், அது என்ன என்று யோசித்து அதில் இருந்து வெளிவர பாருங்கள் . . .

பொறுத்தார் பூமி ஆளலாம் என்னும்போது, சிறிது பொறுத்து கொள்ளுங்கள்,
நம் மனதை திட்டமிட்டு காயபடுத்துபவர்களையும் சேர்த்து ஆளலாம்.


zenith brabagaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே