எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதனாய் வாழ்வதைவிட மிருகமாகவே வாழ்ந்திருக்கலாம் ஆறறிவில் ஒன்று குறைவாக...

மனிதனாய் வாழ்வதைவிட மிருகமாகவே வாழ்ந்திருக்கலாம் ஆறறிவில் ஒன்று குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று ... ஐந்தறிவு படைத்த விலங்கினமே பத்து நாள் பக்கத்தில் வைத்து பழக்க படுத்தினால் பகுத்தறிவோடு புரிந்து நடக்கிறது ... ஆனால் பகுத்தறிவு கொண்ட மனிதர்கள் சிலர் அடுத்தவரை கெடுப்பதற்கும் அழிப்பதற்கும் தவிர வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை ....

பதிவு : சுமித்ரா
நாள் : 29-Sep-14, 10:25 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே