தோழர் சந்தோஷ் குமாரின் எண்ணத்திற்கு(http://eluthu.com/kavithai/213648.html) பின்னூட்டமாய் எழுந்தவை.... அன்றைய...
தோழர் சந்தோஷ் குமாரின் எண்ணத்திற்கு(http://eluthu.com/kavithai/213648.html) பின்னூட்டமாய் எழுந்தவை....
அன்றைய தினம் (தருமபுரி அருகே கோவை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து எரிக்கப்பட்டு மூன்று அப்பாவி மாணவிகளின் உயிரை காவு வாங்கியது) நானும் எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள் இங்கே உங்கள் பார்வைக்கு....
அன்று அரசியலில் ஏற்பட்ட
தவறைக் கண்டித்து
கண்ணகி மதுரையை எரித்தாள் - ஆனால்
இன்று அரசியலில் ஏற்பட்ட
தவறை ஆதரித்து
அரசியலே கண்ணகிகளை எரித்து விட்டது...