எவன்... எவன? கொன்றதுக்கு தமிழன் ஏன்? வெடிவெடிச்சிக் கொண்டாடணும்.....
எவன்... எவன? கொன்றதுக்கு தமிழன்
ஏன்? வெடிவெடிச்சிக் கொண்டாடணும்..
ஆரியன் ஆட்டிப்பார்க்கிறான் ... தமிழன் தள்ளாடுகிறான் ...
பொங்கல் விழாவை விட தீபாவளிக்குத் தான்
தமிழன் அதிகம் செலவழிக்கிறான் ....
காசைக் கரியாக்குகிறான் .....
அவாளாம் உஷ்ஷாரா இருக்குறா ....
பார்த்து இருந்துக்கோங்க.....