வீண் பயங்களுக்கும்,பெரும் சோகங்களுக்கும் அடிப்படையாக நிற்பது ,பெரும்பாலும் மூட...
வீண் பயங்களுக்கும்,பெரும் சோகங்களுக்கும் அடிப்படையாக நிற்பது ,பெரும்பாலும் மூட நம்பிக்கைகளே.!
ஆபத்து.....ஆபத்து என்று ஓடி நல்கி நிற்பது ,கோவில்கள்
ஜோதிடம்
மனித மனத்தின் பலவீனம் இது
அறிவார்ந்த முறையில் பிரச்சனைகளை அணுக கற்றுக்கொள்ள வேண்டும்.
தீர்வு காண முடியாத துன்பமே இல்லை.
எல்லாவற்றிக்கும் விடை அனுபவம் வாய்ந்த பெரியவர்கள்,பெற்றவர்களிடம் உண்டு .அவர்களை நம்புங்கள்
மனச்சிக்கல் அற்ற,மகிழ்ச்சியான வாழ்வு எப்பொதும் அறிவார்ந்தவர்களுக்கு மட்டுமே உண்டு.ஏனெனில்,
பிரச்சனைகளையும்,தோல்விகளையும் அணுகும் விதம் பகுத்தறிவாளர்கள் அறிவர்.அது எப்பொதும் ,மூட நம்பிக்கை அற்ற வழியாகவே இருக்கும்.