எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரிஸ்பேன்: பிரதமர் நரேந்திரமோடி, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் இருந்து...

பிரிஸ்பேன்: பிரதமர் நரேந்திரமோடி, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் இருந்து அனுப்பி உள்ள டுவிட்டர் தகவலில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். டுவிட்டரில், 'இன்று நவம்பர் 14, பண்டித நேருவின் பிறந்தநாள், இந்நாளில், குழந்தைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார். ...

நாள் : 14-Nov-14, 2:40 pm

மேலே