என் தலைமுடி சாயம் கேட்பதில்லை பெண் பார்க்கவும் வரன்...
என் தலைமுடி சாயம் கேட்பதில்லை
பெண் பார்க்கவும்
வரன் பார்க்கவும்
உத்தமமான நேரம்
அதிகாலைப் பொழுதும்
அந்தி சாயும் நேரமும்...
.அவள்-
அலங்காரம் இல்லாமல் இருப்பாள்
அவன்-
அருகிலிருக்கும் டாஸ்மாக்கில் இருப்பான்.
சுசீந்திரன்.