எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் தலைமுடி சாயம் கேட்பதில்லை பெண் பார்க்கவும் வரன்...

என் தலைமுடி சாயம் கேட்பதில்லை

பெண் பார்க்கவும்
வரன் பார்க்கவும்
உத்தமமான நேரம்
அதிகாலைப் பொழுதும்
அந்தி சாயும் நேரமும்...
.அவள்-
அலங்காரம் இல்லாமல் இருப்பாள்
அவன்-
அருகிலிருக்கும் டாஸ்மாக்கில் இருப்பான்.

சுசீந்திரன்.

நாள் : 25-Nov-14, 11:19 am

மேலே