எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவன் இந்த உலகத்திற்கு, எதையோ சொல்ல நினைத்தான். உடனே,...

அவன் இந்த உலகத்திற்கு,
எதையோ சொல்ல நினைத்தான்.
உடனே,
மனிதன் காதுகளைப் பொத்திக்கொண்டான்.
விலங்குகள் கண்களை மூடிக்கொண்டன.
பறவைகளும், பிறவனவும் செவி சாய்த்தன.
வாழ்வில் நிம்மதி கொண்டன.
மனிதனும்,விலங்கும் அந்த இரகசியம் தேடி அலைகின்றன....

நாள் : 1-Dec-14, 4:38 pm

மேலே