எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதையென்னும் சுத்தியினால் பாரத மாதா ---கால்விலங்கை உடைத்தவன்தான் பாரதி...

கவிதையென்னும் சுத்தியினால் பாரத மாதா
---கால்விலங்கை உடைத்தவன்தான் பாரதி என்ற
கவிராஜன் அவன்புகழை பாடி யேதான்
---கஷ்டங்கள் மறந்துவிடு பேதை நெஞ்சே !

நாள் : 11-Dec-14, 2:34 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே