கவிதையென்னும் சுத்தியினால் பாரத மாதா ---கால்விலங்கை உடைத்தவன்தான் பாரதி...
கவிதையென்னும் சுத்தியினால் பாரத மாதா
---கால்விலங்கை உடைத்தவன்தான் பாரதி என்ற
கவிராஜன் அவன்புகழை பாடி யேதான்
---கஷ்டங்கள் மறந்துவிடு பேதை நெஞ்சே !
கவிதையென்னும் சுத்தியினால் பாரத மாதா
---கால்விலங்கை உடைத்தவன்தான் பாரதி என்ற
கவிராஜன் அவன்புகழை பாடி யேதான்
---கஷ்டங்கள் மறந்துவிடு பேதை நெஞ்சே !