என் தொலைதூர பயணத்தில் கண்களுக்கு தென்பட்ட பாதையும் நீதான்...
என் தொலைதூர பயணத்தில் கண்களுக்கு தென்பட்ட பாதையும் நீதான் பாதியில் என்னை தள்ளி விட்ட பாறையும் நீதான் ....... பார்த்து கொண்டே இருக்கிறேன் ..... பத்திரமாய் தூக்கி விடுவாயா என்று .......
என் தொலைதூர பயணத்தில் கண்களுக்கு தென்பட்ட பாதையும் நீதான் பாதியில் என்னை தள்ளி விட்ட பாறையும் நீதான் ....... பார்த்து கொண்டே இருக்கிறேன் ..... பத்திரமாய் தூக்கி விடுவாயா என்று .......