எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதை சொல்வதில் வருத்தம் எனக்கு காரணம் சிலரின் பகையை...

இதை சொல்வதில் வருத்தம் எனக்கு காரணம் சிலரின் பகையை சந்திக்க வேண்டி வரும் இருந்தாலும் உண்மை இதுவே .............. இறுதி தேர்வு பட்டியலில் உள்ள சில கவிதைகள் உண்மையில் தகுதியின் அடிப்படையில் தேர்வாகி உள்ளதா இல்லை வெறும் பார்வைகளின் அடிப்படையிலா எனபது வருத்தமளிக்கும் எனது கேள்வி ஆகும் .............. இந்த நிலை நீடித்தால் இந்த தளத்திற்கும் மற்ற வற்றிற்கும் வித்தியாசம் அற்று போகும்.......... படைப்பாளியே எதிர் பார்த்திருக்க மாட்டார் அவை கூட தேர்வாகியுள்ளது ..... பல்ல நல்ல கவிதைகளும் உள்ளன ஆனால் தேர்வு செய்ய ஏதுவாக இருக்கும் என அந்த சில கவிதைகள் இடம்பெற்றதோ என தோன்றுகிறது ............ வெறும் பார்வைகள் இங்கு சிறந்த கவிதைகளை நிர்ணயம் செய்ததோ .....? சுயநல கேள்வி என எண்ண நினைத்தால் அதுவும் எனக்கு வருத்தம் இல்லை....... நான் கர்ணனின் அங்கீகார பிரச்னை போல் என் நலத்தை மட்டும் முன் வைக்கவில்லை என்பதும் உண்மை.

நாள் : 24-Jan-15, 8:00 pm

மேலே