தமிழ் கவிகள் பற்றி அமரர் வாலி அவர்களிடம் கேட்டார்களாம்...
தமிழ் கவிகள் பற்றி அமரர் வாலி அவர்களிடம் கேட்டார்களாம் !
வணிகன்
கவிஞன் ஆனான்
தமிழ் வளர்ந்தது !
கவிஞன்
வணிகன் ஆனான்
தமிழ் வீழ்ந்தது !
என்று பதில் அளித்தாராம் !