எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேங்கிய தண்ணீரில் உருவாகிய நீ ! மனித ரதத்தை...

தேங்கிய தண்ணீரில் உருவாகிய நீ !
மனித ரதத்தை உணவாக்கி
உயிர் வாழும் நீ !
நன்றி இல்லாமல் நீ அவர்களுக்கு
பல நோய்களை கொடுத்து செல்கிறாய்.
ஏன் காதோரத்தில் ரீங்காரம் பாடி
என்னை மயக்கி
நான் அசரும் சமயம் பார்த்து
ஏன்னை கடித்து வீ ட்டாய் நீ !
உனக்காக நாங்கள் செய்யும்
செலவு கொஞ்சமா? நஞ்சமா?
டொர்டொய்ஸ் ஏன்ன?
மோர்டின் ஏன்ன?
ஆல் அவுட் ஏன்ன ?
இவை அனைத்தையும் வென்று விடுகிறாய் நீ!
உன்னிடம் எங்கள் அரசாங்கமே
நடவடிக்கை எடுத்து எடுத்து
தோற்று போகிறது கொசுவே!!!

பதிவு : தாரிணி
நாள் : 7-Feb-15, 1:56 pm

மேலே