எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அட கவிதைக்கு கருத்து போட மனமில்லாட்டியும் காணும் குறையையாவது...

அட கவிதைக்கு கருத்து போட மனமில்லாட்டியும் காணும் குறையையாவது சொல்லிபோங்க !இப்படி மௌனமாய் பார்த்தும் பார்க்காதது போல் நகர்ந்து போனால் நாங்க உங்களை என்னனு நினைக்கிறது .மௌனசாமியாருனா இல்லை பொறாமைகொண்ட மனிதரென்றா ? தலைகனம் பிடித்தவரென்றா? இப்படி தாங்க பல கவிஞர்கள் தனக்குள்ளே பொலம்புராங்க ! பார்வை நிறைய ஆனால் கருத்து 0 அதுக்கு என்னங்க அர்த்தம் ?அடமதிபெண்ணுனு ஒன்னு சொல்வாங்களே அது எதுக்குனே தெரியலைங்க ?நல்லகவிதைனா ?இல்லை பொழச்சி போங்கண்ணா ? கொஞ்சம் தலத்தில் உள்ள கவிதை பக்கத்தை திருப்பி பார்த்தால் உண்மை தானே தெரியுமுங்க !

நாள் : 15-Feb-15, 9:46 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே